அம்மன்

அவள் திமிரை அளக்க
ஆண்டவனாலும் முடியாது
அவள் வண்ணம் தான்
அதனால் எண்ணமும் உயர்வு

படி அளக்கும் பரமனுக்கும்
பக்குவத்தை கொடித்தவள்
பாரசக்தி பெயரை கொண்டு
அனைவரையும் ஆட்டி படைப்பவள்

தண்டனையை தற்காலிகமாக
தக்க வைத்து வேண்டுதலை புத்தி செய்பவள்
வெப்ப மரத்தில் குடி இருந்து கொண்டு
பலருக்கு வேதனையை திர்ப்பவள்

சில ஊர்களில் ஊமையை
இருப்பவளும் இவளே
கோபம் கொண்டால் உத்திரமாக
எழுவளும் இவளே
உண்மை பேசினால் இவளிடம்
இருந்து உதிரம் மிஞ்சும்

ஓம் பாரசக்தியே..

எழுதியவர் : (3-Dec-21, 7:06 am)
Tanglish : amman
பார்வை : 72

மேலே