பேரின்பம்
வருவதும் போவதுமாய் இருந்து இன்பமான
துன்பமாய் இருப்பவை மோகமும் காமமும்
இதை உணர்ந்து இவற்றின் பிடியிலிருந்து
விடுபட்டால் என்றும் நிலையாய் இருக்கும்
இறை வழி நம்கண்முன் தெரியும் நமக்கு
துணையாய் நின்று நல்வழி காட்டி
நிலையான பேரின்பம் கிட்டிட செய்யும்