மூனில் உலவுகின்றேனடி நான்

வானில் வளைந்த வானவில் வண்ணமே
தேனில் நனைந்த செவ்விதழ் சித்திரமே
மானின் விழியால் மௌனமாய் பார்க்கும்போது
மூனில் உலவு கின்றே னடிநான் !

(MOON ல் )

எழுதியவர் : (4-Dec-21, 4:40 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 58

மேலே