பூவின் தேனெடுத்து நிறைந்த இதழ்களில்
பூவின் தேனெடுத்து நிறைந்த இதழ்களில்
நாவின் நல்லதமிழ் எடுத்து பாடுகிறாய்
பூவில் முல்லையோ புன்னகை முத்துக்களோ
பாவின் வரிகளில் பாய்ந்துவரும் நீரோடையே !
பூவின் தேனெடுத்து நிறைந்த இதழ்களில்
நாவின் நல்லதமிழ் எடுத்து பாடுகிறாய்
பூவில் முல்லையோ புன்னகை முத்துக்களோ
பாவின் வரிகளில் பாய்ந்துவரும் நீரோடையே !