மழையில்நீ உடன்வரும் போது 2

மழைவரும் போதுகுடை வேண்டு மென்று நினைக்கிறேன்
மழையில்நீ உடன்வரும் போதுகுடை யைவீசி எறிகிறேன்
மழைஉன்னை என்னைநனைத் துக்காற்று நம்மைத்தா லாட்டும்போது
மழைவானுக் கும்காற்றிற் கும்நான் நன்றி சொல்கிறேன் !

--யாப்பு வழியில் செம்மைப் படுத்தப்பட்ட வரிகள்
மழை எனும் ஒரே எதுகை கொண்டு ஐந்து சீர்களில் நாலு ஐடிகளில்
கவிதை செல்வதால் இது பாவினத்தில் கலித்துறை .

யாப்பின்றி அமையாது நற்கவிதை

எழுதியவர் : கவின் சாரலன் (7-Dec-21, 10:15 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 58

மேலே