சாட்சி
"பச்சை பசேலென்ற காட்சி !
இச்சையைத் தூண்டி செய்யுது
நெஞ்சிலே ஆட்சி,
கொச்சையாக சொன்னால்
இயற்கை, அழகுக்கு ஒரு சாட்சி!
நாளைய பசுமைக்கு அது தரும்
அத்தாட்சி. "
"பச்சை பசேலென்ற காட்சி !
இச்சையைத் தூண்டி செய்யுது
நெஞ்சிலே ஆட்சி,
கொச்சையாக சொன்னால்
இயற்கை, அழகுக்கு ஒரு சாட்சி!
நாளைய பசுமைக்கு அது தரும்
அத்தாட்சி. "