அவள் எழில்
இளமையின் பூரிப்பில் புதுப் புனலாய்
எழிலாய் என்முன்னே அவள் என்மனம்
கொள்ளைகொள்ள இவள் அழகு
மனதை ஒருநிலைப் படுத்தும் என்முதல்
முயற்சியைத் தகர்த்தெறிந்தது புது
வெள்ளத்தில் சிக்கிய ஓடம்போல