தஞ்சைப் பெரிய கோயில்

கலித்துறை


கலையை காட்டிட தஞ்சையில் கட்டினன் வளவன்்
நிலைகள் நீளுயர் ஏற்றியும் படைத்தனன் சிறக்க
தொலைதே சத்தவர் பொன்றெனப் புகழ்ந்திடப் போற்றி
சிலைய தொன்றையு மேற்றினர் வளவனுக் கிங்கே


இராச ராசன் கலையை வளர்க்கவும் பிற நாட்டவர் அதிசயிக்கும் படியாகபல நிலை கொண்ட தோர் அதியுயர அதிசய சிவந்த கற்பாரைகளால் செதுக்கியகோபுர மொன்றை உள்ளடக்கிய பெரிய பிரகதீஸ்வரர் ஆலயத்தை, எம்பெருமான் சிவனாரை, மக்கள் வழிபட
வேண்டி தஞ்சையில் ஆயிரம் வருடங்களுக்கு முன்னமே கட்டியுள்ளான்..ஆலயம் தொழுதல் சாலவும் நன்று.

எழுதியவர் : பழனி ராஜன் (24-Dec-21, 7:25 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 175

மேலே