வானவில்
மண்ணும் கடலும் விண்ணோடு சேருமோ
சேரும் என்றது வானில் தோன்றிய
அந்த அழகிய பெரிய வானவில்
இடமால் மண்ணையும் வடமால் கடலையும்
தொட்டு காணவைத்தது அங்கு