நட்பு

" நட்பு "
*************

நல்லோர் அவர்தமது
நட்பின்றிப் போனா
லும்

நல்லோரின் கண்
நோக்கு நன்றாகும்--
இல்லாத

தண்ணொளியைப்
பெற்றாளே வெண்
நிலவு ஞாயிறவன்

கண்ணொளியைக்
கண்டதனால் தான் !!
********
(துவங்கிய புத்தாண்
டில் நட்பு வட்டம் பெருக வேண்டி)

இந்த படைப்பு
சிறிது நேரத்தில்
" எழுத்து " * தமிழ்க்
கவிதை " தளத்தில்
பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

சீனிவாசன் ( என்கிற)
( சக்கரைவாசன்)
82. பேங்க் காலனி
திருவானைக்கா திருச்சி

எழுதியவர் : சக்கரை வாசன் (3-Jan-22, 4:17 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 968

மேலே