மழலை
பச்சை கிளியும் தோற்று வி டும் நின் அழகில் பவளக் கொடியோ!
சிட்டுக்கு௫வியும் சிலிர்த் துவிடும் உன் செந்தாமரை முகம் பார்த்து,
உன் கட்டி க௫ம்பான பேச்சில் கல் நெஞ்சமும் கரைந்துவிடும்,உன்னை உச்சி நுகர்ந்தால் நோகுமென கண்ணாலேகட்டிக் கொண்டேன் தெள்ளமுதே!
தெவிட்டாத பேரின்பமே!
- Annapssubbiah