புத்தாண்டு வாழ்த்துக்கள்

இருபது இருபத்தொன்று கடந்தும் விட்டது, வேதனையும் ரோதனையும் கலந்தே
இருந்தது, சோதனையும் சாதனையும் உணர்வில்
தெரிஞ்தது;
இருபது இருபத்திரெண்டு பிறந்து உள்ளது, பக்கம் நின்று பாடம் சொல்ல தயாராகுது, மனதில் பதியமிட ஆணி வேராகுது.
வாழ்வும் வளர்வும் செம்மையாகட்டும் என
ஆனைக்குளம் சங். சொர்ணவேலு, கணக்காளர், கோவை.

எழுதியவர் : சங். சொர்ணவேலு (11-Jan-22, 8:44 am)
சேர்த்தது : SORNAVELU S
பார்வை : 24

மேலே