இயன்றதை சுருட்டினார்
பாலும் தேனும் பெருக ஓடிய
பாரத பூமி பார்த்து சொக்கியே
கிரேக்கன் வந்தான் துருக்கனும் வந்தான்
அரக்கன் வெள்ளையும் வந்து கொள்ளை
இயன்றதை சுருட்டி எடுத்து
ஈன்றதை விட் டுச் சென்றா ரிங்கே
அயலார் செல்லக் குட்டிகள் செய்யும்
அயரா அட்டகா சங்கள் கேளும்
அயலான் மீண்டும் ஆள
அயரா அழைப்பு அனுப்பு கிறதே
....