அவள்
கொடியிடையாள் சின்ன யானைப்போல் நடந்துவந்தாள்
அவள்கைகளின் அசைவிலிருந்து எழுந்த தென்றல்
என்னைவந்து தழுவியது கொஞ்சும் அவள் கழல்கள்
சலங்கையின் இன்னிசை சேர்த்து அதுவே
அவள் விடுத்த காதல் தூது என்று நானும் எண்ணிடவே