வாழ்க தெய்வ புலவர் புகழ்
" இரண்டு அடியில் உலகை
அளந்தவன் இறைவன்!
இரண்டு வரியில் உலகை
ஆண்டவன் வள்ளுவன்!.
உலகியல் உண்மையை
உரைத்த ஒரு குரல்,
உலகையே உயர்த்திய.
உன்னத திருக்குறள்!
வாழ்வு மணக்க வந்த
வள்ளுவன் வாழ்க!
தமிழ் இனிக்க அவர் தந்த
திருக்குறள் வாழ்க!."