அன்பு

அன்பு பொங்கும் இடத்தில்
தான் ஆசை அதீதம் கொள்ளும்..

கோபத்தின் ஒரு சில வினாடியை
பொருத்து கொண்டால் உறவுகள் நீடிக்கும்..

சிறு சிறு புன்னகை அவபொழுது
காட்டிக் கொள் ஆனந்தம்
அடுத்தவரிடம் போக தயங்கும்..

அரை நொடி என்றாலும்
ஏற்றுக் கொள் மன நிம்மதி உன்னிடமே உறைந்து விடும்..

எழுதியவர் : (17-Jan-22, 4:29 pm)
Tanglish : anbu
பார்வை : 95

மேலே