மங்கையும் மயங்குவாள்..!!

பெண் ஆதிக்கம்
செலுத்தவில்லை என்றால்
அந்த குடும்பம் அவ்வளவு
எளிதில் முன்னுக்கு வருவது இல்லை..!!

முகம் அறியாதவனை
மனம் முடித்தாலும்
மங்கை மனம் வைத்தால்
மட்டுமே வாழ்வு மலரும்..!!

எவ்வளவு தான் சண்டை
போட்டாலும் வீட்டுக்கு
முதல் அடி வைத்த உடன்
மனம் எதிர்பார்க்கும் உறவு அவள்..!!

அவள் எதிர்பார்ப்பு
ஒன்றுதான் ஒரு இரு வார்த்தை
அன்பாக பேசி விடு
மங்கை அப்படியே மயங்கி விடுவாள்..!!

எழுதியவர் : (18-Jan-22, 6:03 pm)
பார்வை : 79

மேலே