ஆன்மா
தன்னை யாரென்று அறிந்துகொள்வதே ஆன்மாவின்
நோக்கம் ஆனால் அது முஃகுணங்களின் பிடியில்
சிக்க தான் உடலென்று நினைக்க
சம்சார சாகரத்தில் விழுந்து மீள முடியாது
தத்தளிப்ப தேன் மனமே