கூற்றுவாநில்

உச்சிமீது கூற்றுவன் வந்து நின்றாலும்
கொஞ்சம் பொரு தமிழ்
தமிழ்முந்தாணையில்
தவழவேண்டும்
தாலாட்டுகேட்கவேண்டும்
மறுபடயும் கட்டிமுத்தம்தரவேண்டும்
இல்லெனில் எட்டி உதைக்கமாட்டேன்
ஏசமாட்டேன்
தாமிழ்கவிகள் கொண்டு தலைதெறிக்க விரட்டிடுவேன்

ப பூதா 19.1 .௨௦௨௨
மதியானம் 1:04

எழுதியவர் : (20-Jan-22, 1:03 pm)
சேர்த்தது : பபூதா
பார்வை : 51

மேலே