மெதுவா மறையும்

ஈர நெஞ்சில் தான்
இரக்கம் கசியும்,
இரக்கம் இருக்கும்
மனதில் தான்
மனித நேயம்
ஊற்றாக பெருகும்

மனிதனை மனிதனாக
மதித்து வாழ்ந்தால்
மண்ணில் மனித நேயம்
மரியாதை பெறும்,
தீராத நோய் போல
தொழுகின்ற நோயும்
பெரு வியாதியல்ல
மெதுவா மறையும்

எழுதியவர் : கோ. கணபதி. (21-Jan-22, 9:40 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : methuvaa maraium
பார்வை : 50

மேலே