சத்தமின்றி ஓடுவது புன்னகை நீரோடையோ
புத்தகம் ஒன்று மெல்லத் திறந்ததோ
புத்தம் புதுமலர் மெல்ல மலர்ந்ததோ
சத்தமின்றி ஓடுவது புன்னகை நீரோடையோ
நித்தம் கவிதை நல்கும் செவ்விதழே !
புத்தகம் ஒன்று மெல்லத் திறந்ததோ
புத்தம் புதுமலர் மெல்ல மலர்ந்ததோ
சத்தமின்றி ஓடுவது புன்னகை நீரோடையோ
நித்தம் கவிதை நல்கும் செவ்விதழே !