சத்தமின்றி ஓடுவது புன்னகை நீரோடையோ

புத்தகம் ஒன்று மெல்லத் திறந்ததோ
புத்தம் புதுமலர் மெல்ல மலர்ந்ததோ
சத்தமின்றி ஓடுவது புன்னகை நீரோடையோ
நித்தம் கவிதை நல்கும் செவ்விதழே !

எழுதியவர் : கவின் சாரலன் (24-Jan-22, 9:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 50

மேலே