ஈச்சுரமூலி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பலபலவீக் கஞ்சந்நி பாதங்க ளோடு
நலகல் விஷங்கள் நடுங்குங் - கலகலெனப்
பேச்சுரமுண் டாகுமலர்ப் பெண்ணனமே நீகேளா
யீச்சுர மூலிதனக் கின்று

- பதார்த்த குண சிந்தாமணி

இம்மூலி விட சோபை முதலான சோபைகள், சன்னிகள், பல விடங்கள் ஆகியவற்றை நீக்கும்; நல்ல குரல்வளத்தை உண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jan-22, 8:38 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே