பொரியலின் பேதம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கார மிகுபொரி யல்காய்ந் தனிற்கபத்தைச்
சேர வுறவாக்குந் திண்ணமே - சோரப்
புளியிட் டிடும்பொரியல் போர்மந்தத் தோடு
வளியிட் டிடுமனத்துள் வை

- பதார்த்த குண சிந்தாமணி

காரமதிகமுள்ள பொரியல் கபத்தைத் தரும்; புளிப்பு மிகுந்த பொரியல் மந்தம், வாதம் இவற்றை விளைவிக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jan-22, 9:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே