கனவு
கற்பனை காதலில்
முளைத்த கற்ப்புரம் -இவள்
சீராகவே ஒளிர்கிறாள்..!!
சிந்தனை முளைத்த
சித்திரமும் இவளே - என்னை
சிறை பிடித்தே வைக்கிறாள்..!!
சொப்பனங்கள் சொலித்த
சொக்க தங்கம் - இவள்
சுரு சுருப்பாகவே இருக்கிறாள்..!!
கனவுகளில் கார்முகிலாக
வளரும் கருணை - நெஞ்சம்
கொண்டவள் இப்படி கடத்தி செல்கிறாள் என்னை..!!