மலர்ந்த பூவும் மரித்தப்பூவும்
முற்றத்தில் ரோசாப்பூ செடி என் கவனத்தில் வந்தது
அழகாய் நேர்த்தியாய்ப் பூத்து குலுங்கிய நேற்றைய பூக்கள்
இன்று நோக்க.....அத்தனையும் சிதறி தரையில்
கிடந்தன காய்ந்த காலை ஏதுமிலா உதிரிப் பூக்களாய்
இப்போது இன்று நான் காண்பது புதிதாய் அரும்பி
பூக்க காத்திருக்கும் குண்டு ரோசா மொட்டுக்கள்!!!
உயிர் உள்ளவரை உடம்பு .......உயிர்போனபின்
உடம்பு அந்த ரோசா உதிரிப்பூப்போல் ....