காதல் தந்த புதிய மாற்றம் 💞❤️

புதிதாக வந்த மாற்றம் என்னது

தென்றல் வந்து என் காதில் காதல்

சொன்னது

காதல் வந்து விட்டாது பருவம் மாறி

விட்டது இதயம் உன்னை

நினைத்தாது சொல் காதலே

காதல் இல்லை என்றேன் அவளை

காணும் வரை

வாழ்க்கை இல்லை என்றேன்

ஆசை தோன்றும் வரை

கனவு பொய் என்று சொன்னேன்

அவள் இதயத்தில் நுழையும் வரை

கவிதையின் அர்த்தம் புரியும் வரை

கடலின் ஆழம் தெரியும் வரை

காதல் ஒன்று தான் இந்த உலகம்

அழியும் வரை

றெக்கை இல்லாமலே வானில்

பறக்கலாம்

மொழி இல்லாமலே கண்கள்

பேசலாம்

நீ இல்லை என்றால் என் காதல்

கை சேருமா

நீர் இல்லாமல் பூக்கள் பூக்கலாம்

வாசல் இல்லாமல் காற்று

வந்து விடலாம்

அன்பு இல்லாத வாழ்விலும் காதல்

உண்டகலாம்

இதுதான் காதல்

எழுதியவர் : தாரா (28-Jan-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 163

மேலே