தமிழ்
வடிவிலும்
வளைவிலும்
வழுக்கிச் சென்ற
வயதானது...
இன்று
வயதோடிய
வரிகளில்
வாழ்நாளைக் கழிக்க
எண்ணுகிறது...
அப்படி
என்னதான்
வசியம் செய்தாயோ..
வானறிந்த
தென்னன் மகளே..
வடிவிலும்
வளைவிலும்
வழுக்கிச் சென்ற
வயதானது...
இன்று
வயதோடிய
வரிகளில்
வாழ்நாளைக் கழிக்க
எண்ணுகிறது...
அப்படி
என்னதான்
வசியம் செய்தாயோ..
வானறிந்த
தென்னன் மகளே..