மலர்களைத் தழுவிட வந்ததென்றல்

மலர்களைத் தழுவிட வந்ததென்றல்
உன்அனுமதிக்கு காத்திருந்துன்
மலர்க்கூந்தலைத் தழுவி மயங்கி மறந்து போய்விட
மலர்கள் எல்லாம் மாலையும் மெல்ல நகர்ந்திட
மலர முடியாமல் தோட்டத்தில் வாடிக் கிடந்தன !




மலர்களைத் தழுவிட வந்ததென்றல் உன்அனுமதிக்கு காத்திருந்துன்
மலர்க்கூந்தலைத் தழுவி மயங்கி மறந்து போய்விட
மலர்கள் எல்லாம் மாலையும் மெல்ல நகர்ந்திட
மலர முடியாமல் தோட்டத்தில் வாடிக் கிடந்தன !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Feb-22, 10:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே