காதலை மதிப்போம்

வானில் மேகமில்லை என்றால்
மண்ணில் ஈரம் இல்லை
பூவில் வாசமில்லை என்றால்
புவியில் காதல் இல்லை

நீயொரு வண்ணம்
நானொரு வண்ணம்
நாம் இனி சேர்ந்து
வானவில் ஆவோம்.

எழுதியவர் : நா விஜய் பாரதி (25-Feb-22, 9:05 am)
சேர்த்தது : நா விஜயபாரதி
Tanglish : kaadhalai mathippom
பார்வை : 57

மேலே