கருணை

கையேந்தி நிற்கிறேன்
கடவுளை காணச்
செல்வதாக சொல்கின்றனர்
கண்டவிட்ட பின்பேனும்
கொஞ்சம் கொண்டு
வாருங்கள்
உங்கள் கையளவு
கருணையை
பசியாற எங்கள்
வயிற்றுக்கு...

எழுதியவர் : S. Ra (27-Mar-22, 3:08 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : karunai
பார்வை : 83

மேலே