அரோகிணிக் கடுக்காய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’ன்’ ‘ங்’ மெல்லின எதுகை)

ஓதும் அரோகிணிக்காய் ஒன்றுண்டா னாற்சந்நி
பாதமொடு சீதம் பறக்குங்காண் - மீதுகுறி
நான்குவரி யாய்த்தோற்றும் நங்காய் அதன்தேசம்
ஆங்குகன்னி யாகுமரி யாம்

- பதார்த்த குண சிந்தாமணி

கன்னியாகுமரியில் கிடைக்கும் இக்கடுக்காயால் சன்னியும், சீதமும் நீங்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Apr-22, 8:38 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே