அவள்..!!

ஒத்தையடி பாதையில்
ஒய்யாரமா போகும் பூங்குயிலே..!!

மாமன் அவன் கூப்பிடுகிறது
உன் செவியில் விழவில்லையா..!!

மானே தேனே மரிக்கொழுந்து
மயங்கி கிடக்கும் இவனை பாரடி..!!

எழுதியவர் : (29-Apr-22, 6:28 am)
பார்வை : 115

மேலே