அவள்..!!
ஒத்தையடி பாதையில்
ஒய்யாரமா போகும் பூங்குயிலே..!!
மாமன் அவன் கூப்பிடுகிறது
உன் செவியில் விழவில்லையா..!!
மானே தேனே மரிக்கொழுந்து
மயங்கி கிடக்கும் இவனை பாரடி..!!
ஒத்தையடி பாதையில்
ஒய்யாரமா போகும் பூங்குயிலே..!!
மாமன் அவன் கூப்பிடுகிறது
உன் செவியில் விழவில்லையா..!!
மானே தேனே மரிக்கொழுந்து
மயங்கி கிடக்கும் இவனை பாரடி..!!