கலிகாலம் 2

கலிவிருத்தம்


பெற்ற தந்தையும் பிள்ளையும் குழிபறிப்பர்
பெற்றோர் பிள்ளையை விற்றலும் மக்களுநதான்
பெற்றோர் தள்ளலும் பெண்கண வனைமதியா
விற்பார் அம்மையர் கலியில் காமுகர்க்கே


இந்த கலிகாலத்த்தில் தந்தையும் மகனும் ஒருவருக்கொருவர் மோசம் செய்வார்
பெற்றவர்களே பிள்ளைகளை விற்பார - பிள்ளைகள் பெற்றோரை விலக்கி வைப்பார்கள்
மனைவியர் கணவனை நிந்தித்துத் துன்புறுத்துவார்கள்
அழகிய பெண்டிரை விலைக்கு விற்றிடுவார்கள்

( ஆதாரம் : ஆந்திர ஶ்ரீ விராட் போத்தலூரி வீர பிரமேந்திர சுவாமிகள். 1604 -. 1693 )

எழுதியவர் : பழனி ராஜன் (2-May-22, 7:37 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 49

மேலே