தினம் என்னருகில் நீ இருந்தால் 555

***தினம் என்னருகில் நீ இருந்தால் 555 ***


என்னுயிரே...


என் மனதில்
எத்தனையோ ஆசைகள்...

உன்னோடு
சேர்ந்திருக்கும் நாட்களில்...

சொல்லிவிடத்தான்
வார்த்தைகள் விழமறுக்கிறது...

நீ என்னருகில்
இருக்கும் போதெல்லாம்...

கவலைகளை மட்டும்
நான் மறக்கவில்லை...

மண்ணில் புதிதாக
பிறந்ததாக நினைக்
கிறன்...

கட்டைவிரலை இழந்தவனுக்கு மீண்டும்
விரல் கிடைத்தால்...

எப்படி
இருக்குமோ சந்தோசம்...

அத்தனை
சந்தோஷமடி எனக்கு...

அதென்ன உனக்கு
கீழ் உதட்டிலும்...

புருவத்தின்
ஓரத்திலும் மச்சம்...

பிரம்மனே உன்
அழகிற்கு வைத்த பொட்டோ...

உன் அன்பில்

சிக்கி கொண்டேன்...

என்னை விடுதலை
செய்துவிடாதே...

என்
அரவணைப்பில் நீயும்...

உன் அரவணைப்பில்
நானும் இருக்க வேண்டும்...

காலமெல்லாம்
என் உயிரே.....


***முதல்பூ .பெ .மணி.....
***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (11-May-22, 8:48 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 319

மேலே