ஒருதலைக் காதல்..!!
இருமேகங்களாய் நாம்
அதில் இருண்ட மேகமாய்
நான் வந்தால் நீ
மறந்து போகிறேன்..!!
என் இனியவளே
ஏகாந்த குரலில் நீ கூவிட
எங்கோ இருக்கும்
என் மனம் உன்னை நாடுது..!!
பூவே பொழுது புது நிலவே
புன்னகை தேசத்தின் இளவரசி
என் வாசல் நீ வர
காத்து கிடக்கிறேன்..!!
எப்போ ஒரு சில வினாடிகள்
என்னைக் கடந்து செல்கையில்
உன் கடைக்கண்
பார்வை என்மேல் பட்டு
பித்துப் பிடித்தவன்
இன்னும் தெரியாமல்
ஒருதலைக் காதலும் உன்னை
சுற்றி வருகிறது என் மனம்..!!