உன்னுயிர் என்னுள்ளே
உன்னுயிர் என்னுள்ளே!!
---------------------'
மலர்கள் அறிந்திடுமோ- தாம்
நறுந்தேனின் சுரங்கமென ;
பலரும் அறிவாரே -நீயும்
அறியாய் நின் உயிரையென !
உயிர்களை வேறோர் இடந்தனில்
ஒப்படைத்த உயிரளித்தோன்
உன்னதனே!
-யாதுமறியான்.