NAAN PAATA VANTHA MAALAI NILAAVE

வானவில்லின் ஏழு வண்ணங்களில்
தோட்டத்துப் பூக்கள்
வண்ணச் சிறகு விரித்துத்
தேனருந்தும் பட்டுப்பூச்சிகள்
பட்டுச் சேலை கட்டி
பார்வையில் சேலாடநீ
சேலாடும்விழிகள் நூலாடுமிடை
நான்பாட வந்த மாலைநிலாவே !

எழுதியவர் : KAVIN CHARALAN (13-May-22, 10:03 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே