அவள் அழகு
அவள் அதரங்கள் விரிந்தன மெல்ல
ஆதவன் கரம்பட்டு விரியும் தாமரையாய்
விரியும் அதரங்கள் பேசின புன்னகையாய்
அவள் நயனங்கள் அசைந்தன அந்த
அசைவில் உலகையே தன காலடியில்
வீழ்த்தும் துடிப்பும் அழகும் தெளிம்பி நின்றது