MUPPOZHUTHUM KAVITHAI IVALTHANTHA VELAI
பொழுதின் புன்னகை
___விடிந்திடும் இளம்காலை
பொழுதின் காதலோவியம்
___,பொன்னிற மாலை
பொழுது பூஞ்சோலை
____இவள்வரும் வேளை
பொழுது மூன்றும்
___கவிதையிவள் தந்தவேலை !
பொழுதின் புன்னகை
___விடிந்திடும் இளம்காலை
பொழுதின் காதலோவியம்
___,பொன்னிற மாலை
பொழுது பூஞ்சோலை
____இவள்வரும் வேளை
பொழுது மூன்றும்
___கவிதையிவள் தந்தவேலை !