MUPPOZHUTHUM KAVITHAI IVALTHANTHA VELAI

பொழுதின் புன்னகை
___விடிந்திடும் இளம்காலை
பொழுதின் காதலோவியம்
___,பொன்னிற மாலை
பொழுது பூஞ்சோலை
____இவள்வரும் வேளை
பொழுது மூன்றும்
___கவிதையிவள் தந்தவேலை !

எழுதியவர் : KAVIN CHARALAN (24-May-22, 10:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே