KATALAIYAAI VARUPPATHO MAALAI VARAAMAL
கடலாழ முத்தினைக் கோர்த்து
__கனியிதழில் வைத்தது யாரோ
கடல்நீல வண்ணத்தில் விழியில்
__கயலாட வைத்தது யாரோ
கடல்நுரை விளையாட்டில் கண்வழி
___காதலைச் சொன்னது நீதானே
கடலையாய் வறுப்பதோ மாலைவராமல்
___வான்நிலா பாவம் மனம்நோகும் !