உன் கண்களில்
மானும் மீனும் எத்தனை கண்களில் கண்டிருப்பார்கள் கவிஞர்கள்...
நான் அதனினும் இதயத்தேன் குடிக்கும் கரு வண்டினைக் கண்டேன் கண்ணே உன் கண்களில்..!வேல் முனியசாமி.
மானும் மீனும் எத்தனை கண்களில் கண்டிருப்பார்கள் கவிஞர்கள்...
நான் அதனினும் இதயத்தேன் குடிக்கும் கரு வண்டினைக் கண்டேன் கண்ணே உன் கண்களில்..!வேல் முனியசாமி.