உன் கண்களில்

மானும் மீனும் எத்தனை கண்களில் கண்டிருப்பார்கள் கவிஞர்கள்...
நான் அதனினும் இதயத்தேன் குடிக்கும் கரு வண்டினைக் கண்டேன் கண்ணே உன் கண்களில்..!வேல் முனியசாமி.

எழுதியவர் : (30-May-22, 4:17 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
Tanglish : un kankalail
பார்வை : 174

மேலே