கண்ணடிப்பாள் குரும்புக் காரி

தஞ்சையில் எனக்குச் சொந்தமாய்
சிலகாணி நிலங்கள் உண்டு
நஞ்சை கொஞ்சம் உண்டு
காவேரிக் கரையின் அருகில்
புஞ்சை நிலங்களும் உண்டு
காவேரிக் கரைக்கு அப்பால்
நெஞ்சைத் தந்தமாமன் மகளுமுண்டு
கண்ணடிப்பாள் குரும்புக் காரி !!!!

ஆ வி

குறும்பு ---வல்லினமா இடையினமா
எது சரி ?

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jun-22, 10:05 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 65

மேலே