நிலாவைக் கேள்

அந்திப் பொழுதினில் அத்திபூத் தாற்போல்நீ
வந்தாலென் செய்வேன்நான் என்னுயிர்த் தோழியே
சிந்தி நிலாவைநீ கேள்

----- ஒரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (28-Jun-22, 10:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 86

மேலே