குறளில் குழப்பமா

குறட்தாழிசை

குறளை படித்த இடைக்காடன் ஈரேழ் கட்லை
புகுத்திய வள்ளுவன் குறளிது என்றான்

குறளை படித்த ஒளவையும் வியந்து
புகுதினன் ஈரேழ் கடலை என்றாள்

குறளை தமிழ்முச் சங்கள் ஏற்றிட
முரண்ட கதையை அறியா யோநீ

குறளை பொற்றா மரையும் ஏற்று
புகழ்ந்த ஈசனை மறத்தலேன் தமிழரே

குறளை அவனிவன் செய்தான் என்று
சொல்லும் கும்பலை தண்டிக்கா போனாய்

குறளும் சொன்னது அரசு எவ்வழி
யோக்குடி யுமவ்வழி பார்

எழுதியவர் : பழனி ராஜன் (1-Jul-22, 7:11 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 27

மேலே