மீன்விழி உன் ஊர் மதுரையோ

மீன்துள்ளும் மோக விழிகளில் வான்நீலம்
தேன்ததும்பும் செவ்விதழ்க ளில்புன் னகைஅமுதம்
போன்சேர்ந்த காதோரத் தில்சிரிக்கும் ரோஜாப்பூ
மீன்விழியுன் ஊர்மதுரை யோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jul-22, 11:39 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே