பக்தி
உன்னையும் உன்னோடு என்னையும் இணைப்பது
உன்மீது நான் கொள்ளும் தூயகாதல்
அதுதான் தூய பக்தி என்பதும் இன்று
தெளிவான பின்னே வாழ்வில் இனி
கவலை ஏதும் இலையே எனக்கு
என்னமுதே கார்வண்ணா கண்ணா
எந்தன் இருடி கேசா