கடன் வாங்கி சிரிக்காதே

பணத்தை கடன் வாங்கி
மகிழ்ச்சியாக
வாழ்க்கை நடத்த
சிலர் நினைக்கிறார்கள்..!!

வாங்கிய கடன்
சுமையாக மாறி
துன்ப கடலில்
விழுந்து விட்டால்
கரையேறுவதற்கு
வழி தெரியாமல்
தத்தளிக்கும் போது....

கடன் வாங்கி
சிரித்த சிரிப்பு
நம்மை பார்த்து சிரித்து
சிந்திக்க வைக்கிறது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (20-Jul-22, 4:58 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 425

மேலே