ஆலகால விஷம்
குட்டையை குழப்பினால் மீன் கிடைக்கும் - மனக்
குட்டையை குழப்பினால் ஞானம் பிறக்கும்.
பாற்கடலை கடைந்ததால் அமிர்தம் கிடைத்தது
மனமெனும் இப்பாற்கடலை கடைந்ததால்
ஞானமெனும் அமிர்தமும் கிடைத்தது - கூடவே
அஞ்ஞானமெனும் ஆலகால விஷமும் கிடைத்தது.
குட்டையை குழப்பினால் மீன் கிடைக்கும் - மனக்
குட்டையை குழப்பினால் ஞானம் பிறக்கும்.
பாற்கடலை கடைந்ததால் அமிர்தம் கிடைத்தது
மனமெனும் இப்பாற்கடலை கடைந்ததால்
ஞானமெனும் அமிர்தமும் கிடைத்தது - கூடவே
அஞ்ஞானமெனும் ஆலகால விஷமும் கிடைத்தது.