தமிழ்
"கா என்று கரையும் காகம்,
கீ என்று கொஞ்சும் கிளி,
கூ என்று கூவும் குயில் ,
மா என்று அழைக்கும் பசு ,
ஊ என்ற ஊளையிடும் நரி ,
இவையெல்லாம் எங்கே
தமிழை படித்தன?
"கா என்று கரையும் காகம்,
கீ என்று கொஞ்சும் கிளி,
கூ என்று கூவும் குயில் ,
மா என்று அழைக்கும் பசு ,
ஊ என்ற ஊளையிடும் நரி ,
இவையெல்லாம் எங்கே
தமிழை படித்தன?