நன்றியில் காதலைத் தருகிறாய்
நன்றியில் காதலைத் தருகிறாய்மின் னல்விழியால்
புன்னகைக்கு கவிதைப் பொய்யை வழங்கியதற்கா ?
மென்னி டையை கரத்தால் அணைத்தால்
கன்னத்தில் நாணம் இதழ்விருப்பம் என்னவோ ?
நன்றியில் காதலைத் தருகிறாய்மின் னல்விழியால்
புன்னகைக்கு கவிதைப் பொய்யை வழங்கியதற்கா ?
மென்னி டையை கரத்தால் அணைத்தால்
கன்னத்தில் நாணம் இதழ்விருப்பம் என்னவோ ?